அரசியலில் உன்நாள் வருமுன்னர் வீணே
கரவொலி செய்தாட்டம் போடாதே - பெருந்தலைகள்
உன்முன்னே காத்திருக்கும் உய்த்தறிவாய் எந்நாளும்
நன்னிலையைக் காத்திடுமுன் னேறு.
(17-3-2008 மாலை 4 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" ஏப்ரல் 2008)
கரவொலி செய்தாட்டம் போடாதே - பெருந்தலைகள்
உன்முன்னே காத்திருக்கும் உய்த்தறிவாய் எந்நாளும்
நன்னிலையைக் காத்திடுமுன் னேறு.
(17-3-2008 மாலை 4 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" ஏப்ரல் 2008)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக