வெள்ளி, 18 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு

ஒன்றுக்கு மூவர் ஒருகுளியல் போடுதற்கு
நின்றே களித்திடும் நீள்கொம்பன் - நன்றாய்ச்
சறுக்கு மரமாடச் சாய்ந்துகை நீட்டிப்
பொறுமையுடன் நீரா டிடும்.

(18-10-2007 இரவு 11.45 வீடு)
(வெளியானது "உரத்த சிந்தனை" டிசம்பர் 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக