"கவிதை உறவு"க்குக் காத்திருந்தேன் பன்னாள்
உவகையுற் றேன்வரக் கண்டு - சிவிகையில்
ஏற்றிச் சிறப்பிக்கும் ஏர்வாடி யார்பணியைப்
போற்றுக பாட்டால் புகழ்ந்து.
(23-10-2007 பகல் 12.50 மணி. அலுவலகம்)
உவகையுற் றேன்வரக் கண்டு - சிவிகையில்
ஏற்றிச் சிறப்பிக்கும் ஏர்வாடி யார்பணியைப்
போற்றுக பாட்டால் புகழ்ந்து.
(23-10-2007 பகல் 12.50 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக