நெல்லை கணபதியின் நீண்ட கவிச்சோலை
எல்லை யிலாதுயர்ந் தேற்றமுறும் - மெல்லியலாய்
தீங்கனிகள் வாசமலர் தேனடைகள் நற்சுனைநீர்
ஆங்கிருக்கும் நீசுவைத்துப் பார்!
(எழுதியது ஜூலை 3, 2007 செவ்வாய் .பிற்பகல் 2.47 மணி. அலுவலகம்)
எல்லை யிலாதுயர்ந் தேற்றமுறும் - மெல்லியலாய்
தீங்கனிகள் வாசமலர் தேனடைகள் நற்சுனைநீர்
ஆங்கிருக்கும் நீசுவைத்துப் பார்!
(எழுதியது ஜூலை 3, 2007 செவ்வாய் .பிற்பகல் 2.47 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக