வியாழன், 10 ஜூலை, 2014

புலவர் நெல்லை ஆ.கணபதி

நெல்லை கணபதியின் நீண்ட கவிச்சோலை
எல்லை யிலாதுயர்ந் தேற்றமுறும் - மெல்லியலாய்
தீங்கனிகள் வாசமலர் தேனடைகள் நற்சுனைநீர்
ஆங்கிருக்கும் நீசுவைத்துப் பார்!

(எழுதியது ஜூலை 3,  2007 செவ்வாய் .பிற்பகல் 2.47 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக