அன்பே பெருங்கோயில் ஆட்கொள்ளும் மாநிதியாம்
துன்பக் கடல்கடக்கும் தோணியதாம் - அன்பரசை
என்புருகப் பாடியிவண் எல்லோரும் வாழ்கவென
இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து.
(10.3.2008 மாலை 4.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")
துன்பக் கடல்கடக்கும் தோணியதாம் - அன்பரசை
என்புருகப் பாடியிவண் எல்லோரும் வாழ்கவென
இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து.
(10.3.2008 மாலை 4.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக