ஞாயிறு, 27 ஜூலை, 2014

இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து

அன்பே பெருங்கோயில் ஆட்கொள்ளும் மாநிதியாம்
துன்பக் கடல்கடக்கும் தோணியதாம் - அன்பரசை
என்புருகப் பாடியிவண் எல்லோரும் வாழ்கவென
இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து.

(10.3.2008 மாலை 4.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக