பங்கயத் தாள்துணை பக்தநர சிம்மரே
கங்குல் பகலாய்க் கணக்கின்றி - இங்கெம்மைச்
சேரும் கொடுவினையைச் சீறி யழித்தருளித்
தாரும்நும் பங்கயத் தாள்.
(15-3-2014 சனிக் கிழமை மாலை 6.35 மணி. கோயில்)
கங்குல் பகலாய்க் கணக்கின்றி - இங்கெம்மைச்
சேரும் கொடுவினையைச் சீறி யழித்தருளித்
தாரும்நும் பங்கயத் தாள்.
(15-3-2014 சனிக் கிழமை மாலை 6.35 மணி. கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக