ஞாயிறு, 27 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் - 5

பங்கயத் தாள்துணை பக்தநர சிம்மரே
கங்குல் பகலாய்க் கணக்கின்றி - இங்கெம்மைச்
சேரும் கொடுவினையைச் சீறி யழித்தருளித்
தாரும்நும் பங்கயத் தாள்.

(15-3-2014 சனிக் கிழமை மாலை 6.35 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக