புதன், 30 ஜூலை, 2014

காளிகாம்பாள்-1(தம்புச் செட்டித் தெரு, சென்னை)

எங்கும் நிறைந்தருள் ஏற்றம் அளித்திடும்
இங்கெழும் இன்னல் எரித்திடும் -பங்கயத்
தாளிணை போற்றத் தந்திடும் நல்வரம்
காளிகாம் பாள்கடைக் கண்.

(5-6-2012 மாலை 5.30. கோயில்-ஈற்றடி. மற்ற மூன்று 42.பி பஸ்.7.45மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக