எங்கும் நிறைந்தருள் ஏற்றம் அளித்திடும்
இங்கெழும் இன்னல் எரித்திடும் -பங்கயத்
தாளிணை போற்றத் தந்திடும் நல்வரம்
காளிகாம் பாள்கடைக் கண்.
(5-6-2012 மாலை 5.30. கோயில்-ஈற்றடி. மற்ற மூன்று 42.பி பஸ்.7.45மணி)
இங்கெழும் இன்னல் எரித்திடும் -பங்கயத்
தாளிணை போற்றத் தந்திடும் நல்வரம்
காளிகாம் பாள்கடைக் கண்.
(5-6-2012 மாலை 5.30. கோயில்-ஈற்றடி. மற்ற மூன்று 42.பி பஸ்.7.45மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக