வெள்ளி, 18 ஜூலை, 2014

"அமுதசுரபி" வெண்பாப் போட்டி - முதற்பரிசு

அன்பு மனைவியும் ஆற்றல்மிகு சேய்களும்
துன்பமிலா நல்லுடலும் தூயராய் - என்பிலிக்கும்
ஒல்லும் வகையுதவும் உள்ளமும் பெற்றிறையால்
எல்லோரும் வாழ்க இனிது!

(12-12-2007 இரவு 9.25. வீடு)
( வெளியானது: "அமுதசுரபி" ஜனவரி 2008 -முதல் பரிசு பெற்றது- ஈற்றடி வழங்கியவர் நெல்லை ஆ.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக