சனி, 26 ஜூலை, 2014

பாட்டொன்று பைந்தமிழில் பாடு

கானகத்துப் புள்ளும் கறவைகளும் கண்ணனது
கானத்தில் மெய்மறக்கு மென்றிடுவர் - தேனமுதாய்
கேட்டுக் கிறுகிறுக்க வேண்டுமடி மெல்லிடையே
பாட்டொன்று பைந்தமிழில் பாடு.

(28-11-2006  செவ்வாய் பிற்பகல் 1.35 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" டிசம்பர் 2006)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக