திங்கள், 14 ஜூலை, 2014

நல்லாட்சி வேண்டும்

உற்றார்வேண் டாரென்றே ஓர்ந்துகண் ணோடாது
நற்றிறத்தார்க் கேற்றபணி நல்கிடுக - மற்றோர்க்குப்
பொல்லாங்கு செய்யாமல் புத்துணர்ச்சி யூட்டுகின்ற
நல்லாட்சி வேண்டும் நமக்கு.

(வெளியானது "பன்மலர்" செப்டம்பர் 2007 பக்கம் 26)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக