கொஞ்சமும் ஊழலின்றிக் கொல்லும் பகைவிலக்கிக்
கஞ்சிக் கழுவோ ரிலையென்று - நெஞ்சத்தின்
தாழ்வு நிலையகற்றித் தங்கநவ பாரதத்தில்
வாழ்ந்துநாம் காட்டுவோம் வா!
(6-1-2012 காலை 9.45 மணி. அலுவலகம். கரு:5-1-2012 மாலை)
(வெளியானது: "அமுதசுரபி" பிப்ரவரி 2012)
கஞ்சிக் கழுவோ ரிலையென்று - நெஞ்சத்தின்
தாழ்வு நிலையகற்றித் தங்கநவ பாரதத்தில்
வாழ்ந்துநாம் காட்டுவோம் வா!
(6-1-2012 காலை 9.45 மணி. அலுவலகம். கரு:5-1-2012 மாலை)
(வெளியானது: "அமுதசுரபி" பிப்ரவரி 2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக