புதன், 30 ஜூலை, 2014

ஈதலே என்றும் இனிது

பெட்டி நிறைபணமும் பின்செல்ல ஆளிருந்தும்
கட்டிநெய் பெய்துண்ணல் கையளவே - எட்டியாய்ச்
சாதல் சரியோ வறியோர்க் குதவாமல்
ஈதலே என்றும் இனிது.

(19-6-2012 பிற்பகல் 12.55 மணி.407 லா சேம்பர்)
(வெளியானது "உரத்த சிந்தனை")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக