வியாழன், 17 ஜூலை, 2014

பொன்னினும் மேலானவன்

இருப்பதை இல்லையென் றென்றறி வானே
கருப்பொருள் கண்டின் புறுவான் - விருப்புடன்
தன்பணி செய்பவன் தர்மம் தழைத்திட
பொன்னினும் மேலா னவன்.

(10-11-2007 காலை4.30 மணி. வீடு)
(வெளியானது "பொதிகை மின்னல்" டிசம்பர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக