திங்கள், 14 ஜூலை, 2014

வானம் வசமாகும்

மெய்வருந்தப் பாடுபடல் மேலாகும் காலத்தில்
செய்வினைகள் நல்லிடத்தில் சீராகும் - கைகட்டி
ஏனோ இருக்கின்றாய் வீணே முயற்சித்தால்
வானம் வசமாகும்வா1

(எழுதியது 17-9-2007 காலை 11.10 மணி அலுவலகம்)
(வெளியானது "பன்மலர்" அக்டோபர் 2007 பக்கம் 25)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக