ஞாயிறு, 27 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் - 4

அண்ணல் துயர்தீர்க்க அன்று கடல்கடந்து
திண்ணமிகு சீதையைக் கண்டிட்டாய் - நண்ணும்
அடியார் இடர்தீர்க்கும் ஆஞ்சநேயா ஏழை
அடியேன் தனையும்காப் பாற்று.

(24-3-2012 காலை 8.45 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக