சனி, 12 ஜூலை, 2014

பழனி இளங்கம்பனின்" பொதுமறைப் புகழ்மாலை'

"பொதுமறைப்பு கழ்மாலை" பொன்போல்நூ றாக
இதுவரையில் யார்படைத்தார் ஈங்கு - மதுமலராய்
எங்கள் இளங்கம்பன் ஏற்றமுறச் செய்தளித்தார்
பொங்கும் தமிழ்ம்ணக்கும் பூ!

(எழுதியது: ஆகஸ்ட் 3, 2007 காலை 10 மணி-வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக