"பொதுமறைப்பு கழ்மாலை" பொன்போல்நூ றாக
இதுவரையில் யார்படைத்தார் ஈங்கு - மதுமலராய்
எங்கள் இளங்கம்பன் ஏற்றமுறச் செய்தளித்தார்
பொங்கும் தமிழ்ம்ணக்கும் பூ!
(எழுதியது: ஆகஸ்ட் 3, 2007 காலை 10 மணி-வீடு)
இதுவரையில் யார்படைத்தார் ஈங்கு - மதுமலராய்
எங்கள் இளங்கம்பன் ஏற்றமுறச் செய்தளித்தார்
பொங்கும் தமிழ்ம்ணக்கும் பூ!
(எழுதியது: ஆகஸ்ட் 3, 2007 காலை 10 மணி-வீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக