ஞாயிறு, 27 ஜூலை, 2014

வாழ்ந்திடலாம் வா

வெண்ணிலவு தேய்ந்தும் விளங்கும் முழுமதியாய்
விண்ணதனில் தோன்றிடும் விந்தையது - கண்மணியே
வீழ்ந்திடுவோர் ஓர்நாள் விழித்தெழுவர் விண்ணதிர
வாழ்ந்திடலாம் ஊக்கமுடன் வா.

(9-8-2006 காலை 11.25 மணி . அலுவலகம். இன்று பெளர்ணமி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக