ஒன்றே குலமாம் ஒருவனே தேவனென்(று)
அன்றே அறவழி செய்தது - நன்றாய்ப்
பிறமொழி யாளரும் போற்றும் தகைசால்
குறளே மறையெனக் கூறு!
(25-9-2007 செவ்வாய் காலை 10.20 மணி. அலுவலகம்)
அன்றே அறவழி செய்தது - நன்றாய்ப்
பிறமொழி யாளரும் போற்றும் தகைசால்
குறளே மறையெனக் கூறு!
(25-9-2007 செவ்வாய் காலை 10.20 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக