செவ்வாய், 15 ஜூலை, 2014

குறளே மறையெனக் கூறு

ஒன்றே குலமாம் ஒருவனே தேவனென்(று)
அன்றே அறவழி செய்தது - நன்றாய்ப்
பிறமொழி யாளரும் போற்றும் தகைசால்
குறளே மறையெனக் கூறு!

(25-9-2007 செவ்வாய் காலை 10.20 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக