ஞாயிறு, 27 ஜூலை, 2014

மத்திய சட்ட அமைச்சர் வேங்கடபதி

சட்டம் இலக்கியங்கள் சங்கத் தொகைநூல்கள்
அட்டியின்றிப் பேசல் அரிதாமே - நட்பாய்
இடனறிந்து தேன்சுவையாய் எங்கள் திருவேங்
கடபதிபோல் செந்தமிழில் பேசு.

(27.3.2008 தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய அரிமா யுவராச அமிழ்தன் 47 ஆம் பிறந்தநாள் விழாவில் வேங்கடபதி பேசினார்.28.3.2008 காலை 7.30 மணிக்கு வீட்டில் எழுதி அவருக்குத் தொலைபேசியில் வாசித்துக் காட்டினேன்.-944449552;  09868239552)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக