காலக் கணக்கிலையாம் கன்னித் தமிழ்பிறப்பு
நூலறிந்தோர் செம்மொழியென் றேத்திடும் - பாலனைய
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்று மொழிச் சொல்லை விலக்கு.
(எழுதியது: 23-7-2007 திங்கள் பிற்பகல் 2.25 மணி)
(வெளியானது: "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2007)
(செந்தமிழ்போல் பாரதனில் செம்மைமொழி ஒன்றில்லை
இந்தவுரை எக்காலும் ஏற்றமுறும் - பொற்றொடியாய்
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்றுமொழிச் சொல்லை விலக்கு.)
நூலறிந்தோர் செம்மொழியென் றேத்திடும் - பாலனைய
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்று மொழிச் சொல்லை விலக்கு.
(எழுதியது: 23-7-2007 திங்கள் பிற்பகல் 2.25 மணி)
(வெளியானது: "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2007)
(செந்தமிழ்போல் பாரதனில் செம்மைமொழி ஒன்றில்லை
இந்தவுரை எக்காலும் ஏற்றமுறும் - பொற்றொடியாய்
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்றுமொழிச் சொல்லை விலக்கு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக