வெள்ளி, 18 ஜூலை, 2014

எழுந்திடு மகிழ்வுடன்

மனிதப் பிறவியின் மாண்பை உணர்ந்தே
இனிதாய்ப் பிறர்க்குநற் சேவைசெய் - கனிவாய்
மொழிந்திடு என்றும் மூத்தோர் பணிவாய்
எழுந்திருப் பாய்மகிழ் வோடு.

(10-12-2007)
(வெளியானது "பொதிகைத் தென்றல்" ஜனவரி 2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக