சனி, 26 ஜூலை, 2014

பெண்களே கண்கள்

உன்னைச் சுமந்திவ் வுலகறியச் செய்குவாள்
தன்னைப் பெரிதெனப் பேணாள் - எந்நாளும்
எண்ணிலாத் தொண்டால் இளைத்த முதுமையிலும்
பெண்களைக் கண்களாய்ப் பேண்.

(17-2-2008 பிற்பகல் 2 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" வெண்பாப் போட்டி-83. மார்ச் 2008 பக்கம்25)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக