ஞாயிறு, 27 ஜூலை, 2014

பைந்தமிழில் பாப்புனையப் பார்

சிறுகதைகள் நாடகங்கள் சீர்கட் டுரைகள்
திறமையுடன் ஆக்கத்தேர்ந் துள்ளாய் - நறுமலராய்
மைந்தனே கம்பனை மாந்தி யதில்திளைத்துப்
பைந்தமிழில் பாப்புனையப் பார்.

(10-4-2008  பிற்பகல் 2.20 மணி. அலுவலகம்)
(வெளியானது "பன்மலர்")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக