அன்பென்னும் கட்டடங்கள் ஆயகலைக் கூடங்கள்
இன்பமுடன் செய்திடுவார் எம்நண்பர் - பொன்பொருளை
ஓர்பொருட்டாய் எண்ணார் உயர்கீர்த்தி வாசனார்
சீரரிமா என்றுவந்து செப்பு!
(எழுதியது 27-8-2007 திங்கள் பகல் 12.30 மணி, அலுவலகம்)
(பிறந்தநாள் 19.9.2007)
இன்பமுடன் செய்திடுவார் எம்நண்பர் - பொன்பொருளை
ஓர்பொருட்டாய் எண்ணார் உயர்கீர்த்தி வாசனார்
சீரரிமா என்றுவந்து செப்பு!
(எழுதியது 27-8-2007 திங்கள் பகல் 12.30 மணி, அலுவலகம்)
(பிறந்தநாள் 19.9.2007)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக