திங்கள், 14 ஜூலை, 2014

அரிமா கிருத்திவாசன் - 61

அன்பென்னும் கட்டடங்கள் ஆயகலைக் கூடங்கள்
இன்பமுடன் செய்திடுவார் எம்நண்பர் - பொன்பொருளை
ஓர்பொருட்டாய் எண்ணார் உயர்கீர்த்தி வாசனார்
சீரரிமா என்றுவந்து செப்பு!

(எழுதியது 27-8-2007 திங்கள் பகல் 12.30 மணி, அலுவலகம்)
(பிறந்தநாள் 19.9.2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக