சீர்பெரும் பூதூரின் செல்வத் திருமடத்தின்
பேர்சிறக்க வந்த பெருமகனார் - கூர்மதியார்
அப்பன் பரகால ராமா னுஜஎம்பார்
ஒப்பிலா ஜீயரென் றோது.
(எழுதியது ஜூலை 13, 2007 காலை 4.30 மணி. வீடு)
பேர்சிறக்க வந்த பெருமகனார் - கூர்மதியார்
அப்பன் பரகால ராமா னுஜஎம்பார்
ஒப்பிலா ஜீயரென் றோது.
(எழுதியது ஜூலை 13, 2007 காலை 4.30 மணி. வீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக