வியாழன், 10 ஜூலை, 2014

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர்

சீர்பெரும் பூதூரின் செல்வத் திருமடத்தின்
பேர்சிறக்க வந்த பெருமகனார் - கூர்மதியார்
அப்பன் பரகால ராமா னுஜஎம்பார்
ஒப்பிலா ஜீயரென் றோது.

(எழுதியது ஜூலை 13, 2007 காலை 4.30 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக