திங்கள், 28 ஜூலை, 2014

உவமைக் கவிஞர் சுரதா

சோற்றுக்கு நல்லுப்பாய்ச் சொல்கின்ற பாட்டினில்
ஏற்றமுடன் வேண்டும் உவமை - போற்றும்
அவர்தமிழோ 'தேன்மழை'யாம் அற்புதமாய்ப் பாடி
உவமையில் வாழ்வார் உயர்ந்து.

(11-7-2006 இரவு 9 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக