திங்கள், 14 ஜூலை, 2014

வன்முறையின் வேரறுப்போம் வா

அப்பாவி மக்கள்தமை ஆயுதங்கள் போர்க்காலத்
துப்பாக்கி யால்சுட்டுக் கொல்கின்றார் - இப்பாரில்
அன்போங்கி மக்களெலாம் அல்லலின்றி வாழ்ந்திடவே
வன்முறையின் வேரறுபோம் வா!

(எழுதியது 10-9-2007 பிற்பகல் 2.10 மணி அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" அக்டோபர் 2007 பக்கம் 9)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக