சனி, 12 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு

இருகரம் கூப்பி வேண்டுவார் வாக்குகள்
மறுமுறை வாரார் வென்றபின்
ஒருவிரல் காட்டி மிரட்டுவார் இலஞ்சம்
தருகிறேன் என்றால் மகிழ்வார்!

(வெளியானது - ஒவியப்பாட்டு 20-"நம் உரத்தசிந்தனை"- ஆகஸ்ட் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக