கடல்கடந்து நம்மினத்தார் கைசோர்ந்து போக
உடலுழைப்பை நல்கிடுவார் ஓய்ந்தே - அடலேறே
எந்நாளும் நம்தமிழர் இன்னல் களைந்தினிதாய்
முன்னேற்றம் காண்போம் முனைந்து!
(29-9-2006 வெள்ளி காலை 9.05 மணி . வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" அக்டோபர் 2006)
உடலுழைப்பை நல்கிடுவார் ஓய்ந்தே - அடலேறே
எந்நாளும் நம்தமிழர் இன்னல் களைந்தினிதாய்
முன்னேற்றம் காண்போம் முனைந்து!
(29-9-2006 வெள்ளி காலை 9.05 மணி . வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" அக்டோபர் 2006)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக