புதன், 30 ஜூலை, 2014

சோலை அம்மன் - புரசை

சோலை வளர்தேவி சூக்குமக் காரிநீ
பாலும் நெருப்பும் பகிர்ந்தளிப்பாய் -சீலமாய்
உன்னைச் சரணடைந்தேன் ஒப்பற்ற சோலையம்மா
என்னையும் காப்பாய் இனிது.

(11-5-2012 வெள்ளிக் கிழமை, காலை 7.56 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக