சனி, 12 ஜூலை, 2014

குறள் வெண்பா

வீட்டு விலங்காய் விளங்கும்நாய் நன்றியினைக்
காட்டுதல்போல் யாதுள தீங்கு?

(எழுதியது;ஜூலை 23, 2007 திங்கள் காலை 11.55 மணி. அலுவலகம்)
(வெளியானது;" நற்றமிழ்"-ஆகஸ்ட் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக