நெஞ்சிற் கமைதிதரும் நற்றிருக் கோயில்நாம்
தஞ்சம் அடையும் தலமாகும் - கொஞ்சும்
பெருந்தேவி யோடுறை பெம்மான் புரசை
வரதரா சப்பெரு மாள்.
(3-4-2011 சனி மாலை 7.15 மணி. கோயில்)
தஞ்சம் அடையும் தலமாகும் - கொஞ்சும்
பெருந்தேவி யோடுறை பெம்மான் புரசை
வரதரா சப்பெரு மாள்.
(3-4-2011 சனி மாலை 7.15 மணி. கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக