வியாழன், 10 ஜூலை, 2014

பெற்றதனால் வந்ததிந்தப் பேறு

தொல்காப்பி யம்நன்னூல் தூயகுறள் காப்பியங்கள்
பல்கும் கவிதைபல பார்போற்றும் - மெல்லியலாய்
நற்றமிழின் தேன்பருக நான் தமிழைத் தாய்மொழியாய்ப்
பெற்றதனால் வந்ததிந்தப் பேறு.

(வெளியானது "பன்மலர்" ஆகஸ்ட் 2007 பக்கம் 26)
(எழுதியது ஜூலை 16, 2007 காலை 10.15 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக