ஞாயிறு, 27 ஜூலை, 2014

தமிழ் மாருதம்

சிற்றிதழ்கள் தாய்மொழிச் செம்மைப் பணியாற்றும்
பெற்றியதை எண்ணிப் பெருமைமிகும் - நற்றமிழ்
மாருதமோ தீந்தமிழை மாந்தக் கொடுத்துலகில்
சீரியதாய் நிற்கும் சிறப்பு.

(30-9-2008 செவ்வாய் பிற்பகல் 3 மணி. அலுவலகம்)
(வெளியானது "தமிழ்மாருதம்"-மதுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக