நாய்க்குணம் பேய்க்குணம் குள்ள நரிக்குணம்
போய்த்தொலைந் தாலது புண்ணியம் - வாய்த்தால்
இனியது செய்தே எவர்க்கும் உதவி
மனிதனாய் வாழ்தலே மாண்பு!
(எழுதியது 8-8-2007 பிற்பகல் 1.30 மணி. அலுவலகம்)
(வெளியானது: "அமுதசுரபி" செப்டம்பர் 2007)
காட்டில் மலையில்கடுந்தவம் செய்வதால்
நாட்டுக் கதுபயன் நல்குமோ - வீட்டில்
இனியனாய் மற்றோர்க் கியன்றது செய்து
மனிதனாய் வாழ்தலே மாண்பு!
போய்த்தொலைந் தாலது புண்ணியம் - வாய்த்தால்
இனியது செய்தே எவர்க்கும் உதவி
மனிதனாய் வாழ்தலே மாண்பு!
(எழுதியது 8-8-2007 பிற்பகல் 1.30 மணி. அலுவலகம்)
(வெளியானது: "அமுதசுரபி" செப்டம்பர் 2007)
காட்டில் மலையில்கடுந்தவம் செய்வதால்
நாட்டுக் கதுபயன் நல்குமோ - வீட்டில்
இனியனாய் மற்றோர்க் கியன்றது செய்து
மனிதனாய் வாழ்தலே மாண்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக