வியாழன், 17 ஜூலை, 2014

குறள்வெண்பா-12

அடிதடிப் போராட்டம் ஆள்வோர் பணத்தில்
எடுபிடிகள் செய்தனர் கூத்து!

(23-10-2007  பிற்பகல் 1.55.மணி, அலுவலகம்)
(வெளியனது "நற்றமிழ்" தி.ஆ.20ஙஅ  நளி-17.10.2007 பக்கம்28)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக