திங்கள், 14 ஜூலை, 2014

குறள் வெண்பா

பூனை உறங்கிடும் பொங்கிப் பலநாளாம்
ஆனால் வயிற்றுக்குள் தீ!

(எழுதியது:27-8-2007)
(வெளியானது: "நற்றமிழ்"  - குறள்வெண்பா-10 -      அக்டோபர் 2007 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக