செவ்வாய், 15 ஜூலை, 2014

நெல்லை குமார.சுப்பிரமனியம்-70

எழுபதில் கால்வைத்(து) இளைஞனாய்ச் சுற்றும்
பழுதிலா நண்பரைப் பாரும் - முழுவதும்
மற்றோர்க் குதவிடும் சுப்பி ரமணிய
நற்றமிழ் வாணரை வாழ்த்து.

(9-10-2007 காலை 11.20 மணி. அலுவலகம்)
(நெல்லை குமார.சுப்பிரமணியம் 12.7.2007 இல் 69 அகவை நிறைவு - 854, 2-ஆம் தெரு , டி.வி.சுந்தரம் நகர், திருநெல்வேலி - 627011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக